Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக்கட்டுரை. Show all posts

Tuesday, October 22, 2013

ரொம்ப தேங்கஸ் ஜாக்கியன்னா

சென்னை அதன் மாலை நேர இயக்கத்தில் குறியாய் இருந்தது....

நேற்று  இரவு எட்டு மணி... அந்த நபர்    தனது தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வியர்வை வழிய கேகே நகர் சிவன் பார்க் அருகே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார்....

முதலில் அவரை நான்  தாண்டி சென்றாலும் மனது கேட்கவில்லை... ஒருவேளை பெட்ரோல் இல்லையென்றால் அந்த நபர் எவ்வளவு தூரம் நடந்து செல்ல  வேண்டி வரும்? பக்கத்தில் பெட்ரோல் பங்கும் இல்லை...



காலையிலேயே மனைவியிடம் விளக்குமாத்து பூசை வாங்கியாகிவிட்டது ...வீட்டுக்கு அவசரமாக போய் பெரிய வேலை இல்லை என்பதால் அந்தநபர்   நடந்து வர  காத்திருக்க ஆரம்பித்தேன்...

இது போல வலிய உதவி செய்ய போகும் போது இருக்கும் பெரிய  பிரச்சனை என்னவென்றால்..?  இது போன்ற நபர்கள் நம்மை தோஸ்த்தானாவாக  நினைத்துக்கொண்டு  நம்முடைய வாயில் வெற்றிலை பாக்குபோட வைத்து விடுவார்கள்.

நானும் நண்பர் தள்ளுவண்டி தங்கராசுவும் 

நாய் நக்கும் இயல்புடையது .... நான் காப்பாற்றும் இயல்புடையவன்(அடுத்தவன் காசில்)   என்ற அந்த சித்தாந்தத்தை ஒரு சில இடங்களில் நான்பிரயோகப்படுத்தி ஆசுபத்திரியில் அட்மிட் ஆகியவன் ...ஒரு வேளை அந்ததள்ளுவண்டிமீன்பாடி  வண்டியாக இருந்தால் அய்யகோ.....இப்படி முட்டாள்தனமாக உளறிவிட்டு காரணமே இல்லாமல்   சரி கிளம்பலாம் என்று நினைத்தேன்...

 ஒருவேளை அந்த நபருக்கு இன்று தேர்வு ஏதேனும் இருந்தால்  லேட்டாகிவிடுமே இன்னும் அந்த  வேதனையோடு எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ? என்று  யோசித்த காரணத்தால் நின்று வெயிட் செய்தேன்...


த்தா என்ன பிரச்சனை. பெட்ரோல்  இல்லையா?

பங்க் பக்கத்துல எதுவும்  இல்லை... நான் வேணா வாங்கி வரட்டா...

இல்லைங்க  இன்னும் ரெண்டு தெரு தள்ளிதான் வீடு... தம்பிக்கு போன் செஞ்சி இருக்கேன்...  வந்துக்கிட்டு இருக்கான்...

அப்ப சரிசார் ... நான் கிளம்பறேன்....

அண்ணா.....

நான் திரும்பினேன்...



பொளேர் என கன்னம் பழுத்தது ...ஏன்டா   நானும் 40 வருஷமா தள்ளு வண்டி தள்ளிகிட்டு இருக்கேன் மனநிலை பிறழ்ந்தவன் கூட பெட்ரோல் இல்லையான்னு  கேள்வியை கேட்டதில்ல போ அந்தால என் தாக்கத்தொடங்கினார்.

ரொம்ப தேங்கஸ்ண்ணா என்றேன் .....

ஏன்டா இந்த அடி அடிக்கிறேன் தேங்கஸ்கிற என்றார் 

இல்ல தினுமும் பொண்டாட்டி அடிப்பா இன்னிக்கு நீங்க அடிச்சு ஒரு மாறுதல் குடுத்துருக்கிங்க அதான் என்றேன் 

 அண்ணா என  அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் , கனிவும் ஒளிந்து இருக்கும்.

ஆனாலும் அடி தொடர்ந்தது. நடைபாதை மக்களும் ஆளுக்கு ஒரு கை போட்டனர் 

இந்த  தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்..(என்னா அடி )



பிரியங்களுடன்
சாம் .


Thursday, October 3, 2013

இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியா.... Altered

ஓசூரில் இருந்து பெங்களுருக்கு சேலம் கோட்ட அரசு பேருந்தில் நான் (வழக்கம் போல ஓசியில்) பயணம் செய்தேன்.. அப்போது பேருந்து வெகு நேரம் டிக்கெட் ஏற்றிக்கொண்டு இருந்தது.. டிரைவர் வண்டியை அரக்கி அரக்கி நகர்த்திக்கொண்டு இருந்தார்... டிக்கட் வாங்கிக்கொண்டு பேருந்தில் உட்கார்ந்திருந்தவர்களை பார்க்கும் பொது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. 



சரி போனால் போகின்றது என்று அமைதியாக இருந்தால் பைபாஸ் பாலங்களை தவிர்த்து கர்நாடக எல்லையில் இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் (ஏதாவது பிட்டு பட தலைப்பாக இருக்குமோ?)என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கொண்டு இருந்தார்...

நான்  பேருந்தில் கண்டக்டர் உட்காரும் முன் சீட்டில்  உட்கார்ந்து கொண்டேன்..டிரைவர் ஹான்சை வாயில் அடக்கி கொண்டு சாது போல அமைதி காத்த படி பேருந்தை ஓட்டினார்...டிக்கெட் போட்டு ஸ்டெஜ் குளோஸ் செய்து விட்டு மேல் வந்து கண்டக்டர் தனது இருக்கையை கேட்டார். சட்டம்  பேசினேன் அடித்து துவைத்து துரத்தி விட்டனர்.... இருந்தும் பஸ்ஸில் 45 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்டிகள் இருந்ததால் நான் என்ஜீன் சூட்டை சூ****க்கு குடுத்தவாறே அவரிடம் பேச்கிக்குடுக்க ஆரம்பித்தேன் 

அந்த இருவர் 


ஏன் இத்தனை ஸ்டாப்பில் நிறுத்தி செல்லுகின்றீர்கள் என்று கேட்டதுதான் தாமதம்.. மடை திறந்த அணையில் இருந்து சீறிப்பாயும் நீரை போல அந்த டிரைவரும் கண்டக்டரும் சேர்ந்து என்னை அடி பிரட்டி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த டிரைவர் போட்டிருந்த மாவாவை துப்பி அடித்தார்...

ஏன்டா காசு குடுத்து டிக்கெட் எடுதவங்களே பொத்திக்கிட்டு வராங்க  ஓசில  வர்றவன்  உனக்கு என்னடா பெரிய காரணம் சொல்லனும்னு  அடி அடின்னு அடிச்சுட்டாங்க 

நான் சொன்னேன் :நாங்களும் மனுங்கதான் சார்.. வேனும்னேவா டிக்கெட் எடுக்காம வர்றோம் ...?? என்ன செய்ய???  சில பொறம் போக்குங்க படிச்ச திமிர்ல எங்களை வாட்டி எடுக்கறானுங்க..?? சார் டிக்கெட் சார் டிச்கேட்ன்னு  கேட்டு வாங்கிடராணுக.
அவனுக டிக்கெட் எடுக்கரதுனால எங்களுக்கு கெட்டபேர்.....  
ஐ டீ ல வேலை செய்யிரவங்கலாலதான் சான் டிக்கட் காசு அதிகமாயிருக்கு..

MISSION 

சார் நாளும் கிழமைன்னா பராவாயில்லை இல்லை விடுமுறை நாள் என்றால் கூட டிக்கெட் வாங்க சொன்னா எப்படி?

கூட்டம் அலை மோதும் அன்னிக்கு பிரச்சனை இல்லை.. ஆனா சாதாரண நாளில் 
டிக்கெட் எடுன்னு சொன்ன நாங்க என்னசார் செய்யறது..????

தனியார் பஸ் டிக்கெட் வாங்கறாங்கன்னு சொல்றாங்க .. ஏன் இருக்காது... இங்க மெயின்டெயின் செய்யவும் ஸ்பேர் பார்ட்டஸ் மாத்திகொடுக்கவும் நாங்க டிக்கெட் எடுக்கணுமா...? என நியாயமான வாதங்களை முன்வைத்தேன்.


இவ்வளவு பேசியும் அவர்கள் என்னை ஒன்னும் சொல்லவில்லை ஏனென்றால்  நண்பன் வித்தவுட் வீராசாமி அவர்கள் எனக்கு ஆதரவாக பேசியது ஒரு காரணமாக இருக்கலாம்.(அவருக்கு என்ன அன்பு நன்றிகள்)

அவர்கள் பொறுமையாக  இருந்தது எனக்கு பிடித்திருந்தது திடீரென  "இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியான்னு" சொல்லிட்டு இறங்கி ஓடினோம் நானும் நண்பர் வித்தவுட் அவர்களும் ..

ஆனால் துரதிர்ஷ்டம் விரட்டி பிடித்து விட்டனர் 

"20 வருஷம் ஓட்டி சர்விஸ் வச்சி இருக்கும் டிரைவர்கிட்டயாடா மோதுர"ன்னு .... மடிவாலாவிலிருந்து ஜெயநகர் வரை விரட்டி தர்ம அடி அடித்து துவைத்து  எடுத்து விட்டனர் (அவர்களுக்கு என் வணக்கங்கள்)....

நானும் நண்பரும் கதறி அழுதோம் 

அடியேனும் நண்பர் வித்தவுட்டும் பெங்கலூரில் 


பொதுமக்களுக்கு ரயில் எப்படியோ அப்படித்தான் பஸ்சும் .. ஆனா  எங்களை விட திருட்டு ரயில் பயணம்  செய்பவர்களுக்கு , எங்களை விட சிரமம் 
கம்மி.. ஆனா எங்களுக்கும் அவுங்களை விட சிரமம் அதிகம்.

டீ விலை இரண்டு ரூபா வித்த காலத்துல இருந்து நாங்க ஓசியில தான் டீ குடிக்கறோம் ..இன்னைக்கு அப்படியா டீ ஐந்து ரூபாய்க்கு விக்கறான்(அவன் எவ்வளவுக்கு  வித்தா எனக்கென்ன நமக்கு எப்பவுமே ஓசி டீ தான் ) என்று சம்மந்தம் இல்லாமல் பேசியபடியே பயணம் தொடர்ந்தது.... 

கடைசியாக பேருந்து நின்றதும் அதுக்குள்ளே சென்னை வந்துருச்சான்னு கேட்டது தான் மிச்சம் மொத்த பேருந்து நிலையமும் செருப்பால் அடிக்க தொடங்கிவிட்டனர்...... நண்பர் வித்தவுட் உட்பட அப்போ தான் கண்டக்டர்  சொன்னார்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மத்தின்போது 


"ஏன்டா முக்கா மொட்டையா நான் அங்க இருந்து 
பைபாஸ் பாலங்களை தவிர்த்து சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் கூட  நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கிட்டு இருக்கேன் இங்க வந்து சென்னைனா கேக்குற? என்றார்.....


இப்ப்போ சொல்லுங்க நண்பர்களே நான் செஞ்சது தப்பா????????????

டிஸ்கி: இன்னும் ஒரு வாரம் மெஜஸ்ட்டிக் பேருந்துநிலையம் அருகில் உள்ள சிட்டுகுருவி லாட்ஜ்  அறை எண் 318  வாசலில் தங்கி இருப்பேன் சந்திக்க விருப்பமிருப்பவர்கள் ட்வீட்டவும்.....    

நன்றிகளுடன் 
சாம் 

Friday, August 24, 2012

பதிவர் மாநாடு 2012 சாம் அனுபவங்கள்


     கடந்த முறை பதிவர் சந்திப்புக்கு நான் தான் கடைசியாகப் பதிவு போட்டேன். அதனால் இந்த முறை நான் தான் முதலாவது ஆளாக இருக்க வேண்டும் எனப் பதிவர் சந்திப்பு துடங்கும் முன்னரே பதிவிடுகிறேன்.

பதிவர் சந்திப்புக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பதிவர் மீனாட்சிபவன் மணிக்குமார் என்பவர் அழைத்திருந்தார். நானும் மீனாட்சிபவன் தானே என்று மீனாட்சிபவனில் தயிர் வடை சாப்பிட்டுக்கொண்டே காத்திருந்தேன்.... 

ஆனால் நெடுநேரமாகியும் அவர் வரவில்லை. சாப்பிட்ட பில் வேறு தர வேண்டும். உடனடியாக மீனாட்சிபவனுக்கு மிஸ்ட் கால் குடுத்தேன். அவர் திரும்ப அழைத்தார்.
“யோவ்... என் பேருதான்யா மீனாட்சிபவன். உடனடியா அனிமல் ப்ளானட் புக் பேலஸ்க்கு வந்துருய்யா” என்றார்.



“த்தா... ஏமாந்துட்டோமே” என முனகிக்கொண்டே பில் தராமல் தப்பிக்க வழி தேடிக் கக்கூஸுக்கு ஓடினேன். வெண்டிலேட்டர் வழியாக முகத்தில் கரித்துணியைக் கட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன போது பின்பக்கமாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ரவுடிகள் காரணமேயில்லாமல் இரும்புக்கரம் கொண்டு என்னை நையப்புடைத்தனர்.
ரவுடி ஒருவனிடம், “எதுக்கு சார் அடிக்கிறீங்க?” என்றேன்.

“நாங்க தடையர தாக்க படம் பாக்கலன்னு நெனக்கிறியா?” த்தா ம்மா என்று அடியை கண்டின்யூ செய்தனர். (அவர்களுக்கு என் கண்டங்கள்)

பின்பு ஒரு வழியாக கூட்டத்துக்கு வந்து சேர்ந்த நான் ஆலோசனையில் என்னென்ன சமைக்கலாம் என்னும் விவாதத்தை தொடங்க முயன்றேன். போரூர் சானா ஆண்டர்சன் பக்கத்தில் அமர்ந்து இருந்தார். “மதியத்துக்கு எல்லாருக்கும் பிரியாணி போடலாம்” என்றேன் . “சாம்பில் குடு” எனக் கலவரத்தில் இறங்கினேன். அதைக் கூட்டத்தில் ஒருவர் மொபைல் ஃபோனில் புகைப்படம் எடுப்பதைப் பார்த்ததும் பம்மி அமைதியாக இருந்துவிட்டேன்.

அடுத்ததாக லோக்கல் பதிவர்களுக்குப் பரிசுத்தொகை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். அதை மறுத்து மூத்த பதிவர்களுக்கு மட்டும் தான் மரியாதை எனச் சொல்லிவிட்டனர்.


தயிர்வடை செரித்துப் பல நேரம் ஆகிவிட்டதால் மீண்டும் சாப்பாடு பற்றிக் கேட்டேன். போரூர் சானா முறைத்தார். உடனே புத்தகங்களை விசிரி அடித்துப் போராடத் தொடங்கினேன். கைலியப்பன் கைலியைக் கழற்றி முகத்தில் சுற்றி அடி பிரட்டி எடுத்து விட்டார். சரி என்று இரண்டு புத்தகங்களை திருடிக்கொண்டு ஓடத்தொடங்கினேன். ஹி ஹி ஹி

பதிவர் சந்திப்புத் தினத்தில் மண்டபத்துக்கு வந்தேன். வாசலில் இரு பெண்கள் பன்னீர் தெளித்தனர். உடனடியாக “அனானிகள் என் மீது தண்ணீர் ஊற்றித் தாக்குதல் நடத்துகின்றனர்” எனக் கூவத்தொடங்கினேன். நண்பர் காடு ரமேஷ்குமார் வந்து சாப்பிடும் அறைக்கு வழி காட்டினார். நடையைக் கட்டத் தொடங்கினேன்.




உள்ளே ஃபுல்லாக மக்கள் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு பதிவரிடம் சென்று “உங்கள் பெயர் என்ன சகோ?” என்றேன். “பசிக்கலா” என்றார். “பசிக்கல பசிக்கலன்னு சொல்லிட்டே பந்தியில ஒக்காந்துருந்தா என்ன அர்த்தம்?” என்ற நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டேன். தென்றல் புயலாக மாறி தாக்குதல் நடத்தத் தொடங்கியது.


சாப்பிட்டுவிட்டு முத்த பதிவர்களுக்கான பதிவுத்தொகையைப் பெறுவதற்காக மேடைக்குச் சென்று “யாரை முத்தமிட வேண்டும்?” எனக் கேட்டேன்.

அமைதியின் வடிவாய் இருந்த கவிஞர் மிதிமதி என்னைக் கால்மிதியாக மாற்றி மிதித்தார். பட்டிணத்தார் பாண்டி அட்டாக் பாண்டியாக மாறித் தாக்குதலை நடத்தினார். “அண்ணே மூத்த பதிவர தான் முத்த பதிவர்ன்னு நென்ச்சுட்டேன்”னு சமாளித்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் மைக்கை கொடுத்தனர்.


“பதிவர்களே பதிவர்களே நீங்கள் என்னை அமேரிக்காவில் தூக்கிப் போட்டாலும் நான் லோக்கலாகத்தான் இருப்பென் STD ஆக மாற மாட்டேன்“ எனப் பாடிக்கொண்டே இருக்கும் போதே முட்டை மற்றும் அழுகிய தக்காளியால் அடித்தனர். துடைத்துவிட்டு வெளியேறும் போது அண்ணன் குண்டுக்கல் குணபாலன் வந்தார்.


கலக்கல்... நன்றி... (த ம ஓ 5 ) என்றார்.

“ஒன்னிய தாண் இவ்ளோ நாளா தேடிட்ருக்கேன் ” என விரட்டத் தொடங்கினேன். ஆனால் ஓடி மறைந்துவிட்டார்.


பின்பு பதிவர் கில்மாகுமார் வந்து “வாங்கண்ணே நம்ம தல இருக்கார் அவர்ட்ட பேசலாம்” என அழைத்துச் சென்றார். அங்கே,

ஆம் அவரே தான் குறுந்தாடியுடன் அல்டிமேட் ரைட்டர் நின்று கொண்டிருந்தார். “அண்ணே அடிச்சு ஜட்டிய கிழிச்சு வுட்டாங்கண்ணே” என்றேன். “அப்படியா நான் ஜட்டியே போடறதில்ல போட்டா CK தான்” என்றார். நானும் “அப்படியா நானும் CK தான்” என்றேன்.
“நான் சொன்னது CALVIN KLEIN” என்றார்.

அல்ட்டிமேட் ரைட்டருடன் நான் 


நான் “C.KARTHIKEYAN எங்க எதுத்த வீட்டுக்காரர்” என்றேன். அவரது ரியாக்‌ஷனைப் பார்க்கும் முன்னமே ஓட்டத்தை ஆரம்பித்தேன்.


Friday, June 1, 2012

ஜரஜம் ஜாடிஜம் ஜெட்லிசேகர்

நான் சிறுவயது முதலே ஓசியுணவு(ஓசி + உணவு) விரும்பி உண்ணும் எனது அத்தை பையனுக்கு திருமணம் என்பதால் மனைவி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு எனது டிரை சைக்கிளை “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” பாடலைப்பாடிக்கொண்டே மிதிக்கத்தொடங்கினேன் ஆனால் மதுராந்தகம் வந்ததும் சைக்கிள் செயின் கழன்று சொதப்பியதால். மனைவி நடு ரோட்டில் வைத்து செருப்பை வாயில் கவ்வக்குடுத்து அடித்தார் அதனால் நான் தனியே பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தேன்

கோயம்பேட்டுக்கு சென்றேன் வண்டி பார்க்கிங் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் ஆக்கீருந்தனை வாசக நண்பர் பார்க்கிங் பால்பாண்டியை அழைத்து மொக்கை போட்டேன் சரி பார்க் பண்ணிக்கோங்க என்றார் சரி என டிரை சைக்கிளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தேன்



டேய் நான் பால்பாண்டி இல்லடா உனக்கு பரலோகப்பாண்டிடா என கத்திக்கொண்டே விரட்டினார் உடனே அவரை அனானிகள் லிஸ்டில் சேர்த்து ஸ்பேம் செய்து விட்டேன். 





நான் எப்படி ஊருக்கு செல்வேனென்றால் கடலூர் செல்லவேண்டுமெறால் பாண்டி பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்வேன் அப்புரமாக டிக்கெட் கேட்கும்போது 
“அய்யய்யோ தெரியாமா ஏறிட்டேன் அடுத்த ஸ்டாப்ல எறங்கிக்கறேன் என மாறி மாறி ஊர் போய் செர்ந்து விடுவேன்


பின்பக்கம் ஏறுகையில் கண்டக்டர் சீட் தான் சாய்ஸ்(இதே வாய் சில நாட்களுக்கு முன்பு டிரைவர் பக்கத்துலதான் ஒக்காந்து வருவேன்னு சொல்லுச்சேன்னு நீங்க கேக்கக்கூடாது ஏன்னா அது வேற வாய்) கண்டக்டரிடம் நீங்க இங்க உக்காருவிங்களான்னு கேட்டேன் அவரு ஆமா என்றார் உடனே அதை முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸாக போட்டுவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஸீட் கிடைத்தது கடைஸியில் பேருந்தில் என்னையும் சேர்த்து மொத்தமே 5 பேர் தான் 

கடனே எழவே என அந்த சீட்டில் அமர்ந்தேன். பின்பக்கம் ஒரு அழகான இளம் பெண் வந்து உக்கார்ந்தாள். அவளை வழக்கம்போல பார்வையாலே கற்ப்பழிக்கத்தொடங்கினேன்... அவள் வீடியோகேம் ஜாய்ஸ்டிக்கை நோண்டுவது போல மொபைலை நோண்டிக்கொன்டிறுந்தாள்... உடனே நானும் எனது ஜாய்ஸ்டிக்கை நோண்டத்தொடங்கினேன்

பேருந்து கிளம்பியது புதுப்பேருந்து என்பதால் ஆட்டம் இல்லை உடனே நான் என்னுடைய மொபைலில் மெல்லிதாக ஆட்டமா தேரோட்டமா பாடலைப்போட்டு ஆடத்தொடங்கினேன்... கண்டக்டர் மற்றும் கல்லூரி மாண்வி இனைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தினர்



நடனத்தின் போது


கண்டக்டரிடம் 55 ரூபாய் கொடுத்தேன் க்ண்டக்டர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் ஏண்டா இந்த செல்லாத நோட்ட எத்தனவாட்டிடா மாத்த முயற்ச்சி பண்னுவ 93 ரூபா குடுடா என்றார்... ஹி ஹி மறந்துட்டேன் அண்ணே மம்மி டிக்கெட் ஏத்தினத அதான் உங்கட்ட பல்ப் வாங்குனேன் என்றேன்

மொதல்ல டிக்கெட்ட வாங்குடா அப்புரமா மிச்சமெல்லாம் வாங்கலாம் என எட்டி உதைத்தார்..... கீச் ஒலியெழுப்பி அவருக்கு கிலியை ஏற்ப்படுத்தினேன்

திண்டிவனம் திண்டிவனம் என சத்தம் கேட்டது உடனே அங்கிருந்த பெட்டிக்கடைக்காரரிடம் பிஸ்ஸா இருக்கிறதா எனக்கேட்டேன் வாழ்வில் முதல் முறையாக அன்று கக்கூஸ் விளக்குமாற்றால் அடி கிடைத்தது
பின்பு கண்டக்டரிடம்  திண்டி ”வனம்” என்று பொய்யா சொல்கிறாய் எல்லாமே கடையா இருக்கிறது என்றேன் அவரது தோல்பை கிழிய கிழிய அடித்தார் உடனே அண்ணே சும்மா ஜோக்குன்னே ஹி ஹி என்றேன் அடியிலிருந்து விடை கிடைத்தது



அப்போது ஒருவர் என்னிடம் வந்து தம்பி கோவிசிக்குறாதீங்க எனக்கு சர்க்கரை இங்க இருந்து உச்சா பொய்க்க்லாமா என்றார்





அப்படியா எனக்கு சர்க்கரை கம்மி தான் அப்போ நான் கக்.. போய்க்கலாமா என காமெடியை அவிழ்த்து விட்டேன்.. காறித்துப்பினார்

அப்புரம் அவர் தள்ளாடியபடி ஜிப்பை அவிழ்த்துக்கொண்டிருந்தார் 

“நான் வேணா பிடிச்சிக்கவா” என்று திருட்டுப்பார்வை பார்த்தேன்

அவர் “தா...இப்போ ஒருத்தனுக்கு வாய் வெத்தலபாக்கு போடப்போகுது” என்றார்...  அமைதியானேன்

அடுத்து எனக்கும் அவசரமாக வர படிக்கட்டில் நின்று வேலையை ஆரம்பித்தேன் பின்னால் வந்த டாட்டா சுமோ ப்ரைட்டில் வந்தது அது என்னை நோக்கி ஒளிக்கற்றைகளி வீசியதும் ஃபுயூஸ் ஆனது..... றோஃபெல்(ROFL) 

அடுத்து அந்த பெண்ணிடம் மெயில் ஐடி வாங்கி போலி பெயரில் ஆபாச சாட்டிங்கில் இறங்கினேன் வினவு கும்பல் கையில் ஸ்க்ரீன்ஷாட் கிடத்திருக்கிறது விரைவில் பதிவாக வரும் 


ஜெட்லி சேகர்




Indli