Showing posts with label ஆப்பு. Show all posts
Showing posts with label ஆப்பு. Show all posts

Tuesday, September 11, 2012

வெளிக்கிருப்பவர்-( Dirty-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவல்கள்

சாரு நிவேதிதா எழுதிய தேகம் நாவலில் மலம் அள்ளுபவர்கள்  பற்றி எழுதியதை வாசித்துள்ளீர்களா? படித்துப் பாருங்கள். வாசிக்கும்போதே வயித்தை  பிசையும் எழுத்து. மலம் அள்ளுபவர்கள்  என்போர் எத்தனை பரிதாபமான ஜீவன்கள் என்று தெரியும்.

ஆனால் இன்று நாம் மலம் அள்ளுபவர்களைப்பற்றி பார்க்கப்போவதில்லை மாறாக ரயில்வே ட்ராக்கில் வெளிக்கிருப்பவர் ஒருவரை பேட்டி காணப்போகிறோம்




அந்த நபரை ஒரு ஞாயிறன்று வீட்டில் சமையல் செய்ய கழுதைக்கறி வாங்கி விட்டு திரும்பும் வழியில் பார்த்தேன். ஒல்லியான உருவம். கையில் சொம்பு. கைலியை பின்னாடி படாமல் தூக்கிப்பிடித்திருந்தார். மிக மெதுவான  நடை. அவருடன் பேசினால் என்ன என தோன்றியது. சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, நான் ஹிந்தியிலும் அவர் தமிழிலும் பேச , ஒரு நிமிடம்கூட தாக்கு பிடிக்க முடிய வில்லை. கடுப்பானவர் கைலி நாஸ்தி ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி கன்னத்தை சேர்த்து ஒன்று கொடுத்தார்.

”நானே சொம்புல இருந்த தண்ணி கொட்டிப்போச்சுன்னு கழுவாம கூட வந்துட்ருக்கேன் என்கிட்ட வந்து கன்னடத்துல பேசிக்கிட்டு போ அந்தால” என அன்பாக மிரட்டினார்

இது சரிப்படாது என புரிந்து சற்று தூரமாக சென்று அவரை ”போடா வெண்ன” என்று திட்டிவிட்டு மின்னல் வேகத்தில் சைக்கிளை மிதித்து பறந்தேன். ஆனாலும் அவரின் அந்தக்கோலம் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்த்தது .

 என்னுடைய மொபைல் கேமராவில் எடுத்தது :)

அவரை எப்படியாவது பேட்டி எடுத்து விட வேண்டும் என்று மாரி அம்மன் கோவிலுக்கு சென்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை தேடத்தொடங்கினேன்.

கடைசியாக இன்று காலை அண்ணா நகர் ரவில்வேகேட் அருகில் உள்ள புதர் மறைவில் உட்கார்ந்திருந்த அவரை கையும் களவு(!)மாக பிடித்து என்னுடைய கேள்விகளை கேட்க்கத்தொடங்கினேன்.

நீங்க எந்த ஊரு? உங்க அண்ணன் தம்பி எல்லாரும் என்ன செய்றாங்க?
அண்ணன் பேரு க்ரிஷ்னா சானட்டோரியம் ரயில்வே ட்ராக்ல உக்காந்துருப்பான். தம்பி பேரு திரிஷா கூவத்தாண்ட ஒக்காந்திருப்பான்

இங்கே அமர கட்டணம் ஏதாவது தர வேண்டுமா?
கட்டணமா அறிவில்லையா நானே பீடி கூட வாங்க வக்கில்லாம முக்கி முக்கி போய்கிட்டுருக்கேன் கட்டணம் தற்றதாஇருந்தா நான் எதுக்கு இங்க வர்ரேன்.

இவர் தான் இன்றைய சாதாரணமானவர் :)


இந்த வேலை செய்வதால் வரும் கஷ்டங்கள் என்ன?
ரயில்வே ட்ராக்குலன்னா ஒன்னும் ப்ரச்சினை இல்ல.வயக்காட்டுல அடிச்சு வெரட்டிவுட்ருவானுக, அப்பாலிக்கா மழை காலத்துல எல்லாம் கொய கொயன்னு ஆகிடும்..... அட மண்ணு எல்லாம் சகதி ஆகிடும்னு சொன்னேன்பா

உங்களை மாதிரி மக்கள் இந்த ஊர் முழுக்க இருக்காங்களா? யார் உங்களுக்கு ஏரியா பிரிச்சு குடுப்பாங்க ?
ஒன்னு உட்டேன் மூஞ்சி கீஞ்சி எல்லாம் ஏரியா ஏரியாவா பிரிஞ்சிடும் .கை சுத்தமாகீதேன்னு பாக்குறேன். எங்க காலியாக்கீதோ அங்க பீடி வலிசுகினே குந்திக்கவேண்டியதுதான்.. அப்பாலிக்கா ஸாப்ட்டா பதில் சொல்றேனேன்னு இது மாதிரி காட்டு மொக்க  கேள்வி எல்லாம் கேட்டீன்னு வச்சிக்க அவ்ளோதான் .

உங்களது பொழுதுபோக்கு?
சரியான இடம் தேடி அலைவதே ஒரு த்ரில்லான அனுபவம் தான். உட்கார்ந்த பின் எதிரில் அமர்ந்திருப்பவர்கள் மீது கல் எறிவது மற்றும் அங்கே சிறு சிறு உருண்டைகளை உருட்டி விளையாடும் வண்டுகள் தான் எனது பொழுதுபோக்கு.

உங்களது இந்த தொழில் மறக்க முடியாத அனுபவம் ?
ஒரு வாட்டி ஹைஸ்கூலாண்ட போகும்போது அரிப்புபொடி போட்டு வச்சிட்டாங்க.டிக்கி டயப்பர் வாயன் டிக்கியவிட மோசமா பழுத்துருச்சு .இதெல்லாம் பழகிடுச்சு. தோட்டத்துல எல்லாம் போகும்போது பாதிலயே எழுப்பி விட்ருவானுக அது கொடுமைலயும் கொடுமை

அப்போது பக்கத்தில் ஒரு பெரியவர் வந்து அமந்தார் என்னை பார்த்ததும்

“தம்பீ கோச்சிக்கிறாதிங்க”   என்றார்

டெமோவின் போது ப்ரபல பதிவர் நான் :)


ஆகா இந்த வசனத்தை எங்கயோ கேட்ருக்கோமே என்று பார்த்தேன் அப்புறம் எவனாவது ப்ரபலபதிவருக்கு தெரிஞ்சவனா இருக்கப்போறான்னு விட்டுட்டேன்.
 கடைசியாக,
 பதிவுல போடனும் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கட்டுமா ? என கேமராவை வெளியே எடுத்ததும்

ஏண்டா இதெல்லாம் ஃபோட்டோ போடுவியா? அப்படி என்னடா சைட்டு அது ஓடிடு என வன்முறை காலாச்சாரத்தில் இறங்கினார்.

மின்னலென புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும்
”ஏண்டா இப்படி ஊர நாறடிக்கிறியே உனக்கு வெக்கமா இல்ல?” என்றேன்

அவர் பொறுமையாக சொன்னார் : நீங்க இப்படி செஞ்ஜதே இல்லையா சார் !

சாதாரண மனிதர்கள் பேட்டி தொடறும் ....
                                      
                                                                         காடுவிரும்பல் காகன் ஆண்டர்ஸன்

குறிப்பு : வழக்குபோட நினைப்பவர்கள் முன்னதாகவே தகவல் தரும் பட்சத்தில் முன் ஜாமின் எடுக்க ஏதுவாக இருக்கும்..



Friday, June 1, 2012

ஜரஜம் ஜாடிஜம் ஜெட்லிசேகர்

நான் சிறுவயது முதலே ஓசியுணவு(ஓசி + உணவு) விரும்பி உண்ணும் எனது அத்தை பையனுக்கு திருமணம் என்பதால் மனைவி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு எனது டிரை சைக்கிளை “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” பாடலைப்பாடிக்கொண்டே மிதிக்கத்தொடங்கினேன் ஆனால் மதுராந்தகம் வந்ததும் சைக்கிள் செயின் கழன்று சொதப்பியதால். மனைவி நடு ரோட்டில் வைத்து செருப்பை வாயில் கவ்வக்குடுத்து அடித்தார் அதனால் நான் தனியே பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தேன்

கோயம்பேட்டுக்கு சென்றேன் வண்டி பார்க்கிங் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் ஆக்கீருந்தனை வாசக நண்பர் பார்க்கிங் பால்பாண்டியை அழைத்து மொக்கை போட்டேன் சரி பார்க் பண்ணிக்கோங்க என்றார் சரி என டிரை சைக்கிளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தேன்



டேய் நான் பால்பாண்டி இல்லடா உனக்கு பரலோகப்பாண்டிடா என கத்திக்கொண்டே விரட்டினார் உடனே அவரை அனானிகள் லிஸ்டில் சேர்த்து ஸ்பேம் செய்து விட்டேன். 





நான் எப்படி ஊருக்கு செல்வேனென்றால் கடலூர் செல்லவேண்டுமெறால் பாண்டி பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்வேன் அப்புரமாக டிக்கெட் கேட்கும்போது 
“அய்யய்யோ தெரியாமா ஏறிட்டேன் அடுத்த ஸ்டாப்ல எறங்கிக்கறேன் என மாறி மாறி ஊர் போய் செர்ந்து விடுவேன்


பின்பக்கம் ஏறுகையில் கண்டக்டர் சீட் தான் சாய்ஸ்(இதே வாய் சில நாட்களுக்கு முன்பு டிரைவர் பக்கத்துலதான் ஒக்காந்து வருவேன்னு சொல்லுச்சேன்னு நீங்க கேக்கக்கூடாது ஏன்னா அது வேற வாய்) கண்டக்டரிடம் நீங்க இங்க உக்காருவிங்களான்னு கேட்டேன் அவரு ஆமா என்றார் உடனே அதை முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸாக போட்டுவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஸீட் கிடைத்தது கடைஸியில் பேருந்தில் என்னையும் சேர்த்து மொத்தமே 5 பேர் தான் 

கடனே எழவே என அந்த சீட்டில் அமர்ந்தேன். பின்பக்கம் ஒரு அழகான இளம் பெண் வந்து உக்கார்ந்தாள். அவளை வழக்கம்போல பார்வையாலே கற்ப்பழிக்கத்தொடங்கினேன்... அவள் வீடியோகேம் ஜாய்ஸ்டிக்கை நோண்டுவது போல மொபைலை நோண்டிக்கொன்டிறுந்தாள்... உடனே நானும் எனது ஜாய்ஸ்டிக்கை நோண்டத்தொடங்கினேன்

பேருந்து கிளம்பியது புதுப்பேருந்து என்பதால் ஆட்டம் இல்லை உடனே நான் என்னுடைய மொபைலில் மெல்லிதாக ஆட்டமா தேரோட்டமா பாடலைப்போட்டு ஆடத்தொடங்கினேன்... கண்டக்டர் மற்றும் கல்லூரி மாண்வி இனைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தினர்



நடனத்தின் போது


கண்டக்டரிடம் 55 ரூபாய் கொடுத்தேன் க்ண்டக்டர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் ஏண்டா இந்த செல்லாத நோட்ட எத்தனவாட்டிடா மாத்த முயற்ச்சி பண்னுவ 93 ரூபா குடுடா என்றார்... ஹி ஹி மறந்துட்டேன் அண்ணே மம்மி டிக்கெட் ஏத்தினத அதான் உங்கட்ட பல்ப் வாங்குனேன் என்றேன்

மொதல்ல டிக்கெட்ட வாங்குடா அப்புரமா மிச்சமெல்லாம் வாங்கலாம் என எட்டி உதைத்தார்..... கீச் ஒலியெழுப்பி அவருக்கு கிலியை ஏற்ப்படுத்தினேன்

திண்டிவனம் திண்டிவனம் என சத்தம் கேட்டது உடனே அங்கிருந்த பெட்டிக்கடைக்காரரிடம் பிஸ்ஸா இருக்கிறதா எனக்கேட்டேன் வாழ்வில் முதல் முறையாக அன்று கக்கூஸ் விளக்குமாற்றால் அடி கிடைத்தது
பின்பு கண்டக்டரிடம்  திண்டி ”வனம்” என்று பொய்யா சொல்கிறாய் எல்லாமே கடையா இருக்கிறது என்றேன் அவரது தோல்பை கிழிய கிழிய அடித்தார் உடனே அண்ணே சும்மா ஜோக்குன்னே ஹி ஹி என்றேன் அடியிலிருந்து விடை கிடைத்தது



அப்போது ஒருவர் என்னிடம் வந்து தம்பி கோவிசிக்குறாதீங்க எனக்கு சர்க்கரை இங்க இருந்து உச்சா பொய்க்க்லாமா என்றார்





அப்படியா எனக்கு சர்க்கரை கம்மி தான் அப்போ நான் கக்.. போய்க்கலாமா என காமெடியை அவிழ்த்து விட்டேன்.. காறித்துப்பினார்

அப்புரம் அவர் தள்ளாடியபடி ஜிப்பை அவிழ்த்துக்கொண்டிருந்தார் 

“நான் வேணா பிடிச்சிக்கவா” என்று திருட்டுப்பார்வை பார்த்தேன்

அவர் “தா...இப்போ ஒருத்தனுக்கு வாய் வெத்தலபாக்கு போடப்போகுது” என்றார்...  அமைதியானேன்

அடுத்து எனக்கும் அவசரமாக வர படிக்கட்டில் நின்று வேலையை ஆரம்பித்தேன் பின்னால் வந்த டாட்டா சுமோ ப்ரைட்டில் வந்தது அது என்னை நோக்கி ஒளிக்கற்றைகளி வீசியதும் ஃபுயூஸ் ஆனது..... றோஃபெல்(ROFL) 

அடுத்து அந்த பெண்ணிடம் மெயில் ஐடி வாங்கி போலி பெயரில் ஆபாச சாட்டிங்கில் இறங்கினேன் வினவு கும்பல் கையில் ஸ்க்ரீன்ஷாட் கிடத்திருக்கிறது விரைவில் பதிவாக வரும் 


ஜெட்லி சேகர்




Thursday, March 15, 2012

எடக்கு மடக்கு பய டேட்டா



பெயர் எடக்கு மடக்கு

புனைப்பெயர் எட்டக்கு மட்டக்கு

தலைவர்  :  புரட்சிக்காரன்

உபதலைவர்கள்  :  வெளங்காதவன் & போரூர் சானா பொந்தில்

பிரதான அல்லக்கை பன்னி பக்ஸ்

வயது அந்த 30 நாட்கள்

தொழில்ஆளே இல்லாத கடையில்
அரக்கப்பரக்க டீ ஆத்துவது

உபதொழில் பத்து ரூபாய் சேர்ந்த உடனே கம்ப்யூட்டர்
                                                               செண்டருக்குப் போய் கமெண்ட் போடுவது

பலம் வேலை வெட்டி எதுவும் இல்லாதது

பலவீனம்கண்ணீர் அஞ்சலி பதிவிற்கு வந்து காலில் விழுந்தது

சமீபத்திய சாதனை  :  ஆளுக்கு 30 ரூபாய் சேர்த்து டொமைன் வாங்கியது

நீண்ட கால எரிச்சல்  :  வலையுலகில் யாரும் கண்டுக்காம விட்டது

சமீபத்திய எரிச்சல்  :  ஹீரோ சாம் ஆண்டர்ஸன்

நண்பர்கள் நண்பா, அக்கா என அன்போடு அழைக்கும்
   அல்லக்கைகள்

எதிரிகள் : ஐடியா மணி, நிரூபன், கில்மா குமார் மற்றும்
   பக்கி உலகம்  (இது வரை)

ஆசை  : ஒரே ஒரு நல்ல பதிவரிடமிருந்தாவது
   அட்லீஸ்ட் ஒரு கமெண்ட்?

நிராசை  : 50 ஆவது பாலோயர்

பாராட்டுக்குரியது  : என்னைப் பிரபலமாக்கியது.........
                                                   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

பயம்  : இல்லாத மாதிரி காட்டிக்கொள்வது

கோபம் : வந்த மாதிரி நடிப்பது

கருத்து : இவர்கள் மட்டும் சொல்வது

ஒரே ஆறுதல் : கோவில்பட்டி வீரலட்சுமி

பாடல் : எட்டனா இருந்தா எட்டு வூரும் எம்பாட்ட கேக்கும்...

பின்குறிப்பு : வாந்தி எடுப்பவர்கள் வழக்கம்போல் தாங்கள் தங்கள்
வீடுகளுக்குப் போய் எடுக்கவும்.. மீறுபவர்கள் மீது வழக்கம்போல்
காரி துப்பப்படும்..

 
Sam Anderson
                                                                                                                                                                                                               

Indli