Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Tuesday, October 22, 2013

ரொம்ப தேங்கஸ் ஜாக்கியன்னா

சென்னை அதன் மாலை நேர இயக்கத்தில் குறியாய் இருந்தது....

நேற்று  இரவு எட்டு மணி... அந்த நபர்    தனது தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வியர்வை வழிய கேகே நகர் சிவன் பார்க் அருகே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார்....

முதலில் அவரை நான்  தாண்டி சென்றாலும் மனது கேட்கவில்லை... ஒருவேளை பெட்ரோல் இல்லையென்றால் அந்த நபர் எவ்வளவு தூரம் நடந்து செல்ல  வேண்டி வரும்? பக்கத்தில் பெட்ரோல் பங்கும் இல்லை...



காலையிலேயே மனைவியிடம் விளக்குமாத்து பூசை வாங்கியாகிவிட்டது ...வீட்டுக்கு அவசரமாக போய் பெரிய வேலை இல்லை என்பதால் அந்தநபர்   நடந்து வர  காத்திருக்க ஆரம்பித்தேன்...

இது போல வலிய உதவி செய்ய போகும் போது இருக்கும் பெரிய  பிரச்சனை என்னவென்றால்..?  இது போன்ற நபர்கள் நம்மை தோஸ்த்தானாவாக  நினைத்துக்கொண்டு  நம்முடைய வாயில் வெற்றிலை பாக்குபோட வைத்து விடுவார்கள்.

நானும் நண்பர் தள்ளுவண்டி தங்கராசுவும் 

நாய் நக்கும் இயல்புடையது .... நான் காப்பாற்றும் இயல்புடையவன்(அடுத்தவன் காசில்)   என்ற அந்த சித்தாந்தத்தை ஒரு சில இடங்களில் நான்பிரயோகப்படுத்தி ஆசுபத்திரியில் அட்மிட் ஆகியவன் ...ஒரு வேளை அந்ததள்ளுவண்டிமீன்பாடி  வண்டியாக இருந்தால் அய்யகோ.....இப்படி முட்டாள்தனமாக உளறிவிட்டு காரணமே இல்லாமல்   சரி கிளம்பலாம் என்று நினைத்தேன்...

 ஒருவேளை அந்த நபருக்கு இன்று தேர்வு ஏதேனும் இருந்தால்  லேட்டாகிவிடுமே இன்னும் அந்த  வேதனையோடு எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ? என்று  யோசித்த காரணத்தால் நின்று வெயிட் செய்தேன்...


த்தா என்ன பிரச்சனை. பெட்ரோல்  இல்லையா?

பங்க் பக்கத்துல எதுவும்  இல்லை... நான் வேணா வாங்கி வரட்டா...

இல்லைங்க  இன்னும் ரெண்டு தெரு தள்ளிதான் வீடு... தம்பிக்கு போன் செஞ்சி இருக்கேன்...  வந்துக்கிட்டு இருக்கான்...

அப்ப சரிசார் ... நான் கிளம்பறேன்....

அண்ணா.....

நான் திரும்பினேன்...



பொளேர் என கன்னம் பழுத்தது ...ஏன்டா   நானும் 40 வருஷமா தள்ளு வண்டி தள்ளிகிட்டு இருக்கேன் மனநிலை பிறழ்ந்தவன் கூட பெட்ரோல் இல்லையான்னு  கேள்வியை கேட்டதில்ல போ அந்தால என் தாக்கத்தொடங்கினார்.

ரொம்ப தேங்கஸ்ண்ணா என்றேன் .....

ஏன்டா இந்த அடி அடிக்கிறேன் தேங்கஸ்கிற என்றார் 

இல்ல தினுமும் பொண்டாட்டி அடிப்பா இன்னிக்கு நீங்க அடிச்சு ஒரு மாறுதல் குடுத்துருக்கிங்க அதான் என்றேன் 

 அண்ணா என  அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் , கனிவும் ஒளிந்து இருக்கும்.

ஆனாலும் அடி தொடர்ந்தது. நடைபாதை மக்களும் ஆளுக்கு ஒரு கை போட்டனர் 

இந்த  தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்..(என்னா அடி )



பிரியங்களுடன்
சாம் .


Tuesday, June 26, 2012

கேபிள் ஆண்டர்சன்- குத்துப் பரோட்டா - 26/06/2012


   தமிழ்நாட்டில் வர வர மல்ட்டிப்ளெக்சுகளின் தொல்லை அதிகமாகிக்கொண்டே வருகிறது
டிக்கெட் இல்லாமல் உள்ளே செல்ல முடியவில்லை
ஓ எம் ஆர் ஏ ஜீ எஸ் மல்ட்டிப்ளெக்ஸில் சென்று காலை முதல் மாலை வரை ஓய்வெடுத்துக்கொண்டிருந்தேன் அப்போது காவலாளி பிடித்து
  ஒன்னும் வாங்கவும் மாட்ட இங்கயே ஏ சில ஒக்காந்துட்டு ஓடுடா 
என அடித்து துவைத்தார்
KFC போராட்டம் நான் நண்பர் கில்மாவுடன் (வலது & இடது)

உடனே அவரிடம்
பி வீ ஆர் மால் வர்ரவரதாண்டி உங்க ஆட்டம் என கத்திவிட்டு ஓடத்தொடங்கினேன் 

மால் மேனஜர் டிக்கி பஞ்சர் ஆகுமாறு எட்டி உதைத்தார்

பின்பு நேராக ஃபுட்கோர்ட்டிற்க்கு சென்று குடிநீர் கேட்டேன் இல்லை என்றனர் உடனே அங்கு சாப்பிடவருபவர்கள் அனைவரிடமும் சென்று

அண்ணே பர்கர்ல கோழி செத்து கெடக்கு இங்க வாங்காதிங்க

என்னும் மொக்கையை போட்டென் கக்கூஸ் வாளி நிறைய நீரை ஊற்றி துரத்தினர்

==============================

மீண்டும் ஒரு டெர்ரரான ரேப் கேஸ் ராணுவ வீரரின் மனைவியை AC காரில் வைத்து  மிரட்டி கற்பழித்திருக்கிறார்கள்
உடனே நானும் வாடகை காரை எடுத்துக்கோண்டு ராணுவ வீரரின் மனைவியை தேடத்தொடங்கினேன் இறுதியாக கண்டுபிடித்து காரில் ஏற்றிக்கொண்டு மிரட்டத்தொடங்கினேன்
தற்ப்போது புழல் சிறையில் உள்ளேன் கைதி எண் : ஏக் தோ தீன் (123)

அடல்ட் கார்னர்

குறிப்பு : மிரட்டும் போது மனைவியுடன் ராணுவ வீரரும் அமர்ந்திருந்தார் ஹி ஹி ஹி

==============================

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் தட்டுப்பாடு எல்லா பங்குகளிலும் உள்ளது என்வே ரேஷன் முறையில் பெட்ரோல் போடுகிறார்கள் என நண்பர் சொன்னார் உடனே நானும் ரேஷன் கார்டுடன் பெட்ரோல் பங்கை நோக்கி விரைந்தேன்.

 ஆனால் அங்கு லிட்டர் 75 ரூபாய் தான் என்றும் ரேஷன் கார்டு தேவையில்லை என்றும் சொன்னார்கள் உடனே கடும் கலவரம் செய்து
ரேஷன் கடையில் விலை குறைவாகத்தானே இருக்க வேண்டும்? அதனால்
 பங்கை மூடு பங்கை மூடு “ 
என்று கோஷமிட்டேன் 

பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்றனர் தலை தெறிக்க ஓடி தப்பித்தேன்
=============================

கடந்த வாரம் இயக்குனர் சேரனை ஒரு விழாவில் சந்தித்தேன் நான் தான் டேபிள் என்றேன்
அப்படியா கான்ஸ்டேபிளா எந்த ஸ்டேஷன்ல?


 என்று காமெடி(?) அடித்தார் அண்ணே இந்த காமெடிய உங்க படத்துல
 வச்சிருந்தா யாராவது பாக்குறமாதிரி இருந்திருக்கும் என்றேன்.

பின்பு அவரிடம் நான் எழுதிய “முரண்” திரைப்பட விமரிசனத்தினை காண்பித்தேன். ”ஆட்டோக்ராஃப்” சேரன் “யுத்தம் செய்” சேரனாக மாறினார்.
===============================
இருட்டுல சோறு

சென்னையில் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் கண்ணைகட்டி டின்னர் சாப்பிடும் உணவகம் தொடங்கி இருப்பாதாக நண்பர் ஒருவர் சொன்னார். சர்வர் கூட இருட்டில் தான் இருப்பர்கள் என அறிந்ததும் உடனடியாக சென்று ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டு விட்டு இருளோடு இருளாக மறைந்து வெளியேறினேன் வெளிச்சத்தில் நின்றிருந்த வாட்சுமேன் பிடித்து மேனேஜரிடம் ஒப்படைத்தார் அவரிடம்

 “அண்ணே நான் தான் சோத்த பாக்கவே இல்லையே அண்ணே அப்போ ஃப்ரீ தானே 

என்றேன் பாத்திரம் கழுவ வைத்திருக்கின்றனர்.
பாத்திரம் எல்லாம் சுத்தம் ஆனதும் மனநல காப்பகத்தில் சேற்க்க இருக்கின்றனர்

===========================


மொட்டை மாடியை வாடகைக்கு விடறீங்களா?
ஆம் உங்கள் மொட்டை மாடியை நீங்கள் வாடகைக்கு விடுவதன் மூலம். இந்தியாவின் மின்சாரத்தேவையை குறைக்கப் போகிறீர்கள். அதற்காக நீங்கள் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை. ஆனால் பலனும், வருமானமும் நிச்சயம் உண்டு. உங்களுடய முதலீடு உங்களது மொட்டை மாடியை எங்களுக்கு அளிப்பதே என்கிறார்கள் Bridge to India நிறுவனத்தினர். உங்களது மொட்டை மாடியில் சோலார் பவர் தகடுகளை அவர்களே இன்ஸ்டால் செய்து அதன் மூலம் வரும் மின்சாரத்தை உங்களுக்கும் பகிர்ந்தளித்து அதன் மூலம் வரும் வருமானத்தையும் பகிர்ந்து கொள்கிறார்களாம்.

இந்த விளம்பரத்தை பார்த்தது பதிவர் ஜெட்லியை அழைத்துக்கோண்டு Bridge to India நிறுவனத்திற்க்கு சென்று

இந்த மொட்டை மாடியில் மின்சாரம் தயாரிக்க மாதம் எவ்வளவு பணம் தருவீர்கள்?

எனும் வினாவினை முன்வைத்தேன் இருவருக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட் ஏற்ப்பாடு செய்துள்ளனர்
 =====================================

                                               கேபிள் 

Wednesday, January 11, 2012

கேபிள் ஆண்டர்சன்- குத்துப் பரோட்டா - 11/01/2012

புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வெளியிடச் சொல்லி என்னை அழைத்திருந்தனர்.. நானும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்து கிளம்பினேன். நேஷனல் ஜியாக்ரபிக் புக்பேலஸ் நடத்திய புத்தக விழாவில் புத்தகம் வெளியிட சொன்னார்கள். என்ன புத்தகம் கையில் கொடுத்தால் வெளியிடுகிறேன் என்றேன். திடீரென  நாதஸ்வரம் சணிஜி மற்றும் ஜெட்லி இருவரும்  இணைந்து தாக்கினர்.. என்னதான் உங்கள் பிரச்சனை? என்றேன். மறுபடியும் யுவஏசு மற்றும் மிதிஷா இணைந்து புத்தகம் வெளியிடச் சொல்லித் தாக்கினர். எனக்குப் புரியவில்லை. பின்பு பதிவர் கில்மா குமார் அவர்கள் விளக்கமாக,
" அண்ணே நீங்க திருடி சட்டைக்குள்ள ஒளிச்சு வச்சிருக்க புத்தகங்கள வெளில உடுங்கன்னே "
என்றார். ஆறு புத்தகங்களை வெளியிட்டேன்.
 
 #############


நக்கீரன் மீதான தாக்குதலைப் பற்றி ஆளாளுக்கு ஏதேதோ பேசினாலும், என்னைப் பொறுத்த வரை சண்டை நடக்கவில்லை என்றே சொல்லுவேன். இதைக் கண்டித்து நான் எழுதிய கவிதை பின்வருமாறு:

     “அண்ணே அண்ணே.. அன்பு அண்ணே.. நக்கி நக்கீரண்ணே
     மம்மி ரொம்ப நல்ல மம்மி நக்கி நக்கி காமரஜண்ணே..” 
இந்தக் கவிதையைக் கேட்டவுடன் சண்டை முடிந்து விட்டதாக அறிகிறேன். மம்மி ராக்ஸ்..


குறிப்பு :என்னுடைய பரோட்டா கடை எனும் பகுதியை வாசித்து தான் மம்மி பீப்(beef) சாப்பிட்டதாக அறிகிறேன் அவருக்கு என் நன்றிகள்.


###################


இந்த வார சந்தோஷம்: இந்த வாரம் படம் எதுவும் வெளிவராததால் வழக்கமாக வெள்ளி வெள்ளிக் கிழமைகளில் என்னை மொக்கைப் பதிவர் எனக் கழுவி ஊத்தும் வாசகர்கள் இல்லை.. அவர்களது அவதூறு பேச்சைக் கேட்காமல் இரவு நிம்மதியாகத் தூக்கம் வருகிறது.

######################
சிகிச்சை பலனளிக்காமல் மனைவி இறந்ததால் டாக்டரைக் கொலை செய்த கொடூரத்தைக் கண்டித்து,  டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கொலைகாரனிடம் சென்று மனைவி இறந்தால் நல்லதுதானே? என்றேன்.. என்னையும் கொலை செய்ய தேடி வருவதாக அறிகிறேன். கமிஷனர் விஜயகாந்திடம் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்திருக்கிறேன்.

#################

அங்கீகாரம்: என்னுடைய கேள் இயக்கம் பற்றி எல்லோரும் அறிந்ததே அந்த இயக்கத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடிகர் சூர்யா அவர்கள் அந்த விளம்பரத்தில் நடித்துத் தருவதாகச் சொன்னார். அதற்கான போட்டோ ஷூட் நேற்று நடந்தது. அதற்கான எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக..

முதலில் சூர்யா தயங்கவே செய்தார் பின்பு நான் KFC-யில் இலவசமாக வாங்கிய சாக்கோ லாவா கேக் மற்றும் சரவணபவனில் கேட்டு வாங்கிய கெட்டி சட்னி பத்திப் பேசியதும் அவரும் தான் இப்போது கோடீசுவரன் நிகழ்ச்சியின் மூலமாக இதே வேலையை தான் செய்து வருவதாகவும் தனக்குப் பிடித்திருக்கிறது என்றும் சொல்லி உடனடியாக நடித்து கொடுத்தார்.






#########################

ப்ளாஷ்பேக்: மன்சூர் அலிகான் அமீர்கானின் மாமா. அவர் தான் அமீர்கானை ஜுராசிக் பார்க்  படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். கடைசியாய் பவர் ஸ்டாரை வைத்து “மூலம் வந்த முருகன்” என்கிற படத்தைக் கொடுத்துவிட்டு, சினிமாவிலிருந்து விலகி, குன்னூரில் காட்டேஜுகள் அமைத்து செட்டிலாகிவிட்டார். எனக்குத் தெரிந்து தமிழ் சினிமாவைக் கொஞ்சம் க்ஸான ஹாலிவுட் பாணிக்கு மாற்றியதில் இவரின் பங்கு முக்கியமானது என்று நினைக்கிறேன். இவரது படங்களில் வரும் பாடல்கள், நல்ல மெலடியாக இருக்கும். அதிலும் இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் ப்ரெஷ்ஷாக


##############################

அடல்ட் கார்னர்

Indli